Popular

யாழ். ஆவரங்கால் 10 ம் கட்டையை  பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி  சற்குணம் வயிரவப்பிள்ளை அவர்கள் இன்று 17/04/23   திங்கட்கிழமை இறைபாதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலம்சென்ற வயிரவப்பிள்ளையின் அன்பு மனைவியும்,
 
பத்மா, பத்மலோசினி (ஜேர்மனி), கிளி, மணியம், ரவி அவர்களின் பாசமிகு தாயரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:-  குடும்பத்தினர்
 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...