யாழ். பெரிய தோட்டம் கரவெட்டி மத்தி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மதிவதனா சுந்தரலிங்கம் அவர்கள் 01-01-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
நில அளவையியலாளர் பூபாலசிங்கம் தம்பதியினரின் பாசமிகு மகளும்,
அன்னார், சுந்தரலிங்கம் (ஓய்வுநிலை உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
வினோதன், அச்சுதன், அபிரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...