யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வாழ்பதியாகவும் தற்போதைய கொழும்பை வாழ்விடமாகவும் கொண்டிருந்தவரும் ஆங்கில ஆசிரியை யாழ் உரும்பிராய் இந்துக் கல்லூரியில் கடமையாற்றி ஓய்வுபெற்ற திருமதி நவரட்ணசிங்கம் பராசக்தி அவர்கள் இன்று 09-01-2024ம் திகதி செவ்வாய்கிழமை கொழும்பில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சரசாலை இளையதம்பி உரும்பிராய் காந்திமதி தம்பதியரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நவரட்ணசிங்கம் (பிரதம எழுதுநர் நீர்ப்பாசணத் திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி கனகரட்ணம், பரமேஸ்வரி சோமாஸ்கந்தர், விஜயலஷ்மி, சந்திரமௌலீசன், யோகேஸ்வரன், நகுலேஸ்வரி ஸ்ரீதரன் மற்றும் கங்கமௌலீசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், சோமாஸ்கந்தர், நவமணி, பூலோகதிரவியம் மற்றும் திலகாம்பிகை, ஸ்ரீதரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கௌரீசன் (லண்டன்), லலிகரன் (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வற்சலா, கலைச்செல்வி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிஷா, நேருஷா, நிருஷா ஆகியோரின் அருமைப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 11-
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 11, 2024
- Time of Funeral: 11th January 2024 at 08:00am
- Time the Cortege Leaves: 11th January 2024 at 10:00am
- Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
- Funeral Location: Public Cemetery, Galkissa
