யாழ் நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தர்மேந்திரம் ஆயிலியம் அவர்கள் 23-01-2024ம் திகதி செவ்வாய்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற தர்மேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,
 
காலஞ்சென்ற பாலேந்திரன் (கனடா), ஜெயராணி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
உஷா (கனடா), காலஞ்சென்ற செந்தில்வேல் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமயாரும்,
 
திவாகரன், ஐங்கரன் (கனடா), ஆரணி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 26-01-2024ம் திகதி வெள்ளிக்கிழமை  காலை 9:00 மணியளவில் அவரது மருமகன் புவனேந்திரன் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்ளுக்காக பூதவுடல் சீயாக்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:-  குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 26, 2024
  • Time the Cortege Leaves: 26th January 2024 at 09:00am
  • Location of Remains: son-in-law Bhuvanendran's residence
  • Funeral Location: Boothaudal Seiyakadu Hindu Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...