யாழ். காரைநகர் இடைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனகாம்பிகை குளம் கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பேரானந்தன் வேதாம்பிகை 11-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற (வெற்றிலை ஊர்) ஆறுமுகம் – அருளாம்பிகை தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற சிற்றம்பலம் – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,சிற்றம்பலம் பேரானந்தன் அவர்களின் பாசமிகு மனைவியும்,திவாகரன், குயிலினி (ஆசிரியை – கிளி/ ஸ்கந்தபுரம் இல 2 அதக பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரு
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 12, 2024
- Time of Funeral: 12th February 2024 at 12:00noon
- Location of Remains: Ila-85, Kanakambikaikulam, Kilinochchi
- Funeral Location: Iranimadu Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...