யாழ். வல்வெட்டித்துறை தீருவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஏகாம்பரநாதர் சுந்தரலிங்கம் அவர்கள் 29-03-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.ஓம் சாந்தி சாந்தி சாந்திதொடர்புகளுக்கு:ரேணுகா (மகள்):- +94 77 379 3366பாலகுமார் (மருமகன்):- +94 77 730 9261தனபதி (மருமகன்-கனடா):- +94 75 681 0726 / +1 416 720 5254ஜெகதீசன் (மகன் – அவுஸ்திரேலியா):- +61 402 732 929அமுதா (மகள் – லண்டன்):- +44 744 217 3396
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...