யாழ். நாச்சிமார் கோவிலடி, வண்ணார்பண்ணையை சேர்ந்த திரு. அம்பலவாணர் ஜெயராமன் அவர்கள் 08-04-2024 திங்கட்கிழமை அன்று அதிகாலை 12.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் வியாழக்கிழமை அவரது இல்லத்தில் (திவ்ய மஹால் முன் ஒழுங்கை) நடைபெறவுள்ளது.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 11, 2024
- Location of Remains: (Divya Mahal Front).
Leave a message for your friend or loved one...