யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட ப்ரம்மஸ்ரீ தி. குமாரசாதாசிவ சர்மா அவர்கள் 13-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.அன்னார், வித்யாதரிசி, முகாந்திரம் ஸ்வர்க்கஸ்ரீ சதாசிவ ஐயர் (முன்னை நாள் கல்வி அதிகாரி – கல்வித் திணைக்கள பரிசோதகர்) தம்பதியினரின் பேரனும், சுன்னாகம் ஸ்வர்க்கஸ்ரீ ச. தியாகராஜ சிவ ஐயரின் புதல்வரும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...