யாழ். உரும்பிராய் கிழக்கு, கற்புலம் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. முத்துக்குமாரசுவாமி பூமணி அவர்கள் 14-04-2024 ஞாயிற்றுக்கிழமை காலை ஞாணவைரவப் பெருமான் பாதம் சரணடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு ஐயா – திலகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,முத்துக்குமாரசுவாமி அவர்களின் அன்பு மனைவியும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...