யாழ். ஆவரங்கால் மேற்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லி அனுபுத்திரன் அவர்கள் 21-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், மனோன்மணி அவர்களின் அன்பு கணவரும்,அசுவத்தம்மா, காலஞ்சென்ற முத்து, மாலா (கனடா), ரகுநாதன் (கனடா), பேரின்பராஜா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரருமாவார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...