Popular

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட . திருமதி ஜெயந்தி ஜெயதரன் அவர்கள் 25-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சீ. முருகையா- திருமதி சிவசிவா முருகையா தம்பதியினரின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நாராயண பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,ஜெயதரன் அவர்களின் மனைவியும்,திருமதி. சுகன்யா அன்ரனிராஜா, சஞ்சீவன் ஆகியோரின் தாயாரும்,அபியின் பேத்தியாரும்,ஜெயசீலன், காலஞ்சென்ற ஜெயச்சந்திரன் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 28, 2024
  • Time of Funeral: 28-04-2024 at 10.00 AM
  • Location of Remains: Manipai Road, Udu (when going to Manipai from Marudanar Mathachandi, 200m before Uduvil Women's College on the left)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *