யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், தோணிக்கல் வவுனியாவை வசிப்பிடமாகவும கொண்ட திருமதி. பரமேஸ்வரி சோமசுந்தரம் அவர்கள் 07-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சோ.தங்கன் (சுதா) அவர்களின் தாயார் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-05-2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் தோணிக்கல் வவுனியாவில் நடைபெறும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:-  குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 9, 2024
  • Time the Cortege Leaves: 09-05-2024 at 10.00 am
  • Location of Remains: Dhonikal Vavuniya

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...