முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலை சேர்ந்தவரும், சிவபுரம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டஶ்ரீமதி. சுசிலாம்பாள் சண்முகரத்தின சர்மா அவர்கள் 14-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், பிரம்மஸ்ரீ பஞ்சாட்சர சர்மா (செல்வன்- வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றிய நிர்வாக சபை உறுப்பினர்) ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...