Popular

யாழ். வடமராட்சி துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தணிகாசலம் மங்களேஸ்வரன் அவர்கள் 24-05-2024 வௌ்ளிக்கிழமை அன்று இரவு இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தணிகாசலம் – செல்வரத்தினம் தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும்,காலஞ்சென்றவர்களான முத்தையா – லட்சுமிப்பிள்ளை (நல்லூர்) தம்பதியினரின் மருமகனும்,இராஜேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,சங்கீதா (), கோபிநாத் குமரன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தர்ஷன் (), ஹசினிக்கா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,சஸ்வின், தீபிகா, அய்லா ஆகியோரின் அன்புத்தாத்தாவும்,ஞானேஸ்வரன், காலஞ்சென்றவர்களான ஜெகதீஸ்வரன், சித்தேஸ்வரன், ஆனந்தேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 27, 2024
  • Time of Funeral: 26-05-2024 from 9.00 am to 5.00 pm, 27-05-2024 at 11.00 am
  • Time the Cortege Leaves: 27th May 2024 at 1:00pm
  • Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
  • Funeral Location: Public Cemetery, Borella

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *