Popular

யாழ். கரம்பன் மேற்கு ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை நறுவிலடியை புகுந்த இடமாகவும், டென்மார்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராஜேஸ்வரி துரைச்செல்வம் அவர்கள் 25-09-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜதுரை-மீனாட்சி தம்பதியினரின் அன்பு மகளும், இரத்தினவடிவேல்-சின்னமயில் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற துரைச்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும்,முரளிதரன் (கனடா), பரணீதரன் (டென்மார்க்), ராம்நாத் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,வினி, ரூபி, பிரியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,அஸ்வின், வர்ஷன், நிதுர்ஷன், அஸ்வினி, நிரவிந், ஷாயிரா, ஷாயிஷா, ஷாயிமா ஆகியோரின் அன்பு பேத்தியும்,காலஞ்சென்றவர்களான இராஜயோகேஸ்வரி, ஶ்ரீபதி, விவேகானந்தன், விக்னராஜா, ராஜாஜி மற்றும் மங்களேஸ்வரி (டென்மார்க்), சுகிர்தா (டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 29, 2024
  • Time of Funeral: 29-09-2024 from 10.00 am to 1.30 pm
  • Funeral Location: Jens Chrustensens P1.10,7441 Bording, Denmark.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *