யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், டச்சு வீதி அளவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சாரங்கபாணி உருத்திரபசுபதி அவர்கள் 12-11-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரது புகழுடல் 12-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 16.00 மணியளவில்  இறுக்கிரிகைகள் நடைபெற்று, அளவெட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:+94 76 363 2718

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...