Popular

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், Oslo-நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசுப்பிரமணியம் முத்துலட்சுமி அவர்கள் 21-11-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்-இராசம்மா தம்பதியினரின் அன்பு புதல்வியும்,சின்னத்தம்பி-சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற  பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,உஷா, உதயகுமார், உருத்திரகுமார், அனுஷா, ஜனந்தசீலன், சுசீலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,குலசேகரம், பிரபாகரன், நாகேஸ்வரன், மரீசா, அல்லி, சுதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,கிருபாநாயகம், மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான அருணாசலம்பிள்ளை, சின்னம்மா, பாலசிங்கம், குணநாயகம், தியாகராஜா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,பத்மாவதி, காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, பரஞ்சோதி, வாலாம்பிகை ஆகியோரின் மைத்துனியும், டினேஷா, சந்தியா, சிவகாமி, அரவிந்தன், கிருஷ்ணகுமார், கிருஷ்சி, ஷாலினி, ஜனனி, தர்மேஷ், வசீகரன், நேருயன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *