fbpx
New

யாழ். நல்லூர் வடக்கு சந்திரசேகர பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசலட்சுமி இரத்தினம் அவர்கள் 30-01-2025 வியாழக்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வைகுந்தவாசன் (இலண்டன்), மனோகரன்(பிரான்ஸ்), யசோதரா (ஜேர்மனி) ஆகியோரின்அன்பு தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...