யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகம் காசிப்பிள்ளை அவர்கள் 04-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சண்முகம் – கமலாம்பிகை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தில்லைநாதன் – நவரட்ணபூபதி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,புஸ்பவதி (ஓய்வு பெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,சதீசன், திவ்யா, வித்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிவபாதசுந்தரம் (சன் பான்ஷி கவுஸ் – தேனகம்), ராஜேஸ்வரி, சுப்பிரமணியம் (சண்முகா ஏஜென்சி), யோகேஸ்வரி, ஞானசம்பந்தன் (வேல்முருகன் ஸ்டோர்ஸ்), காலஞ்சென்ற கெங்காதரன், வசந்தமலர், வசந்தகுமாரி, செல்வராசா (வேல்முருகன் ஸ்டோர்ஸ்), இராசகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,தீபிகா, ஆருரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,திலகவதி, சாரதாதேவி, அமிர்தலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஆதிரா, ஆதிரன் ஆகியோரின் அம்மப்பாவும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 6, 2025
- Time of Funeral: 06-02-2025 at 3:00 PM
- Location of Remains: (290/1, Tirumalai Road, Batticaloa)
- Funeral Location: Pukhadalal Kalliankadu Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...