யாழ். வருத்தலைவிளான் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி நாகமுத்து அவர்கள் 05-02-2025 புதன்கிழமை அன்று தனது 86 வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி – குழந்தை தம்பதியினரின் பாசமிகு மகனும்,காலஞ்சென்ற தம்பன் – செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மருமகனும், அருந்ததி அவர்களின் அன்பு கணவரும், காலஞ்சென்ற நாகமணி, நாகலிங்கம் அவர்களின் பாசமிகு சகோதரனும்,ரவிசந்திரன் (பிரான்ஸ்), சாந்தி (ஜேர்மனி), சுபேந்தி (ஜேர்மனி), பவானி (பிரான்ஸ்), ரவிக்குமார் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,வனைஜா, மார்கோ, தன்யா, சன்ஜயன், சபீனா, சயீன், விதுசன், திவியான, திசானா, திசினாஆகியோரின் பேரனும்,அலியாவின் பூட்டனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 17, 2025
- Time of Funeral: 17-02-2025 from 09:00 AM
- Location of Remains: Crématorium Les Joncherolles, Villetaneuse (95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France),
- Funeral Location: Crématorium Les Joncherolles, Villetaneuse (95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France),
Leave a message for your friend or loved one...