யாழ். அச்சுவேலி தோப்பை பிறப்பிடமாகவும், இத்தாலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கமலநாதன் மயூரகிரிநாதன் அவர்கள் இன்று 10-02-2025 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அவரின் இறுதிக்கிரியைகள் இன்று அளவெட்டியில் நடைபெற்று தகனம் செய்யப்பட்டடது.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்: குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...