யாழ். கரம்பைக்கடவை வயாவிளானைச் சேர்ந்த திரு. ஆறுமுகம் சொர்ணகுலசிங்கம் அவர்கள் 26-02-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், குணமணி அவர்களின் அன்புக்கணவரும், மோகன் (பிரான்ஸ்), மோகனா, கல்பனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,வே. வினோத், குருபரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்: குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...