யாழ். பருத்தித்துறை ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் சிவதாசன் அவர்கள் 24-02-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சி. சுப்பிரமணியம் (நில அளவையாளர்) – குலமணி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற திலகவதி (ஓய்வுபெற்ற ஆசிரியை – கொழும்பு இந்துக்கல்லூரி இரத்மலானை) அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற அருள்தாசன், சிவநாயகி மாணிக்கவாசகர், காலஞ்சென்றவர்களான ஜெகதாசன், குலதாசன் மற்றும் அருள்நாயகி பாலசிங்கம், ஜெயநாயகி சிவகுமாரன் ஆகியோரின் அன்பு சகோதரனும்,காலஞ்சென்றவர்களான புனிதவதி திருநாவுக்கரசு, சரஸ்வதி சிவபாலசிங்கம், பத்மாவதி அருளானந்தம்பிள்ளை, லீலாவதி ராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...