திருகோணமலை இல-28, ஜோர்ஜ் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிமாகவும், தற்போது இல-69, பசல்ஸ் லேன், வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சந்திரமணிதேவி ஜீவரத்தினம் அவர்கள் 26-03-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சித்திரவேலு – நடராஜமணி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிராமத்தம்பி – அன்னமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ஜீவரத்தினம் (முன்னாள் அதிபர் – தி/இ.க.ச.கோணேஸ்வர இந்துக் கல்லூரி, இளைப்பாறிய கோட்டக்கல்வி அதிகாரி – திருகோணமலை) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான விசாகப் பெருமாள், காங்கேயன் மற்றும் ஞானப்பூங்கோதை (அவுஸ்திரேலியா), குமரநாதன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சந்திரலீலா, கருணேஸ்வரி, ஜெயதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 28, 2025
- Time of Funeral: 28-03-2025 at 8.00 am
- Time the Cortege Leaves: 28-03-2025 at 10.00 am
- Location of Remains: Jayaratna Flower Shop, Borella
- Funeral Location: Pukazhudal Borella General Crematorium
Leave a message for your friend or loved one...