Popular

இந்தியா – திருச்சி மாவட்டம் பூலாஞ்சேரி கிரமத்தை பூர்வீகமாகவும், நுவரெலியா – மஸ்கெலியாவை பிறப்பிடமாகவும், கொழும்பு – வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமிபிள்ளை சொக்கலிங்கம்பிள்ளை அவர்கள் 11-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமிபிள்ளை – நாகம்மாள் தம்பதியினரின் மகனும்,காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை – முத்தம்மாள் தம்பதியினரின் மருமகனும்,புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,தினேஷ், கவிதா, காலஞ்சென்ற சச்சிதா ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,மகேந்திரன் (டின்சின்), கஸ்தூரி ஆகியோரின் மாமனாரும்,காலஞ்சென்ற வெள்ளாந்துரைபிள்ளை – பச்சையம்மாள், நலமுடன் கனகசிவம் – விஜெயலட்சுமி ஆகியோரின் சம்பந்தியும்,ராமசாமிபிள்ளை, ஜெகதாம்பாள், காலஞ்சென்ற செல்லம்மாள் ஆகியோரின் சகோதரரும்,பங்கஜத்தின் கொழுந்தனாரும்,ஜெகநாதன், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் ஆகியோரின் மாப்பிள்ளையும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 14, 2025
  • Time of Funeral: 13-05-2025 from 9:30 am, 14-05-2025 at 2:30 pm
  • Time the Cortege Leaves: 14-05-2025 at 4:00pm
  • Location of Remains: Mahinda Florist's , Wattala,
  • Funeral Location: Thiruvudal Kerawalapitty Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *