Popular

யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், மாதகலைப் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செபஸ்ரியாம்பிள்ளை லூர்தம்மா அவர்கள் 09-06-2025 திங்கட்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னாரின் சரீரம் 10-06-2025 செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.00 மணி வரை பலாலியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 02.00 மணியளவில் மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் இரங்கல்த் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, மாதகல் புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *