Popular

இந்தியா – திருச்சி மாவட்டம் தத்தமங்களம் கிராமம், வளவுசடையான் கோத்திரத்தை சேர்ந்த திரு. ஸ்ரீ முருகையா முருகேசு அவர்கள் 13-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இரவு 8:00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராமசாமிப்பிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பெரியசாமிப்பிள்ளை – அன்னலக்சுமி தம்பதியினரின் மருமகனும்,சியாமளா அவர்களின் அன்புக் கணவரும்,மேஷனா, நிர்த்தனா, சிவகுமரானந்த் ஆகியோரின் அன்பு தந்தையும்,அரவிந்த் (Apple Pharmacy – Colombo 11) அவர்களின் மாமனாரும்,காலஞ்சென்றவர்களான காமாட்சி, விஜயலட்சுமி (கோவில்பட்டி), கிருஷ்ணசெல்வம், தெய்வாம்பாள், பரமேஸ்வரி (பாமா), கோமலா ஆகியோரின் சகோதரரும்,சரவணகாந்த் (Feast House Caterers), காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், நாகலிங்கம் (கோவில்பட்டி), ஜெயபிரகாஷ் மற்றும் கீதா, ஜெயபிரகாசம் (வத்தேகம) ஆகியோரின் மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 16, 2025
  • Time of Funeral: 14-06-2025 from 10.00 pm,
  • Time the Cortege Leaves: 16-06-2025 at 9.00 am
  • Location of Remains: 1/4 B 89, Farm Villa Residencies, Mattakkuliya
  • Funeral Location: Thiruvudal Madampitiya General Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *