யாழ். வேலணை 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மண்கும்பான் மேற்கை வாழ்விடமாகவும், தற்போது சுவிஸ் – Basel Liestal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திருநாவுக்கரசு கண்மணி அவர்கள் 10-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி – அன்னமுத்து தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் அருமை மருமகளும்,காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும்,பவானி (சுவிஸ்) அவர்களின் அன்புத் தாயாரும்,ரவிச்சந்திரன் (கண்ணன்- சுவிஸ்) அவர்களின் அருமை மாமியாரும்,காலஞ்சென்ற கந்தசாமி, செல்வராணி (பிரான்ஸ்) தம்பதிகளின் பாசமிகு சம்மந்தியும்,நைனிஷா (சுவிஸ்) அவர்களின் பாசமிகு அம்மம்மாவும்,காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, செல்லத்துரை, இரத்தினம், மனோன்மணி மற்றும் நாகராசா (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 14, 2025
- Time of Funeral: From 11-08-2025 to 13-08-2025 from 1:00 - 4:30 PM and on 14-08-2025 from 8:00 - 10:30 AM,
- Time the Cortege Leaves: 14-08-2025 at 10:30 AM,
- Location of Remains: Hörnli Cemetery (Friedhof am Hörnli, Hörnliallee 70, 4125 Riehen, Switzerland)
- Funeral Location: Hörnli Cemetery (Friedhof am Hörnli, Hörnliallee 70, 4125 Riehen, Switzerland)
