மஸ்கெலியா – கிளன்டில் தோட்டதை வசிப்பிடமாகக் கொண்ட திரு. பெ. சிவகுமார் பிரேம்நாத் அவர்கள் 22-09-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-09-2025 புதன்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் திருவுடல் தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:சுபாஷினி (சகோதரி) / புண்ணியராஜ் (சகோதரன்):-+94 77 679 2375
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 24, 2025
- Time of Funeral: 24-09-2025 at 2.00 pm
- Funeral Location: vudal Thotta Public Cemetery.
