Popular

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தாமோதரம்பிள்ளை பாக்கியநாதன் அவர்கள் 22-09-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – தங்கநாச்சியா தம்பதியினரின் அன்பு மருமகனும்,லலிதாராணி அவர்களின் அன்புக் கணவரும்,ஹரிசுதனின் (இலண்டன்) பாசமிக்க தந்தையும்,கிருத்திகாவின் (இலண்டன்) அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற பத்மநாதன், சுந்தரலிங்கம், மிருணாளினிதேவி, சியாமளாதேவி, கலாதேவி, நவனீதநாதன் (இலண்டன்), சிவநாதன் (ஜேர்மனி) ஆகியோரின் சகோதரரும்,காலஞ்சென்ற சுந்தரலிங்கம் (ஓய்வுபெற்ற மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர், திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை), முத்துவேற்பிள்ளை, கௌரிமுகுந்தன் (முன்னாள் நகர சபை உறுப்பினர்), வரதராஜினி ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 25, 2025
  • Time of Funeral: 25-09-2025 at 10.00 am
  • Location of Remains: No. 2, Thirugnanasambandhar Road,
  • Funeral Location: Trincomalee Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *