Popular

யாழ். உரும்பிராயை பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, மாரியம்மன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசையா திலகவதி அவர்கள் கடந்த 23-09-2025 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி – முத்தம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற சுப்பையா – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,சறோஜா, யசோதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், முத்துக்குமாரசாமி, திருநாவுக்கரசு, சந்திரசேகரம், கனகசபாபதி, விசாலாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,செல்வரத்தினம், உதயகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,செல்வலோசினி, செல்வராகினி, யுகாநந் ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *