முல்லைத்தீவு – முள்ளியவளை நீராவிப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகும் கொண்ட திரு. அந்தோனிப்பிள்ளை அருளானந்தம் அவர்கள் 10-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற ஞானபிரகாசம் – மேரிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,மரியராணி அவர்களின் அன்புக் கணவரும்,சனிஷ்டா, திவ்யா, வக்சுதன், எமிலடன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,ஸ்ரீகாந்தன், தனிஷிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,சங்கீர்த்தனா (இந்து கலவன் பாடசாலை மாணவி), திஷானிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற மார்கிரேட், ஞானம்மா, மரியதாஸ், ஜெயம்மா, பிலோமினம்மா, சசிலினம்மா, மேரி கிரேஸ், பற்றீம்மா, மரியசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,எட்வேட், அரியராசா, வின்சன்ட் யோகானந்தம், பஸ்பராணி, குலேந்திரராசா காலஞ்சென்றவர்களான மரியசலோமை, ஜோஷ் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
