Popular

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மங்கையற்கரசி அப்புத்துரை அவர்கள் 17-11-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான மாணிக்கம் – செல்லம்மா தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற அப்புத்துரை (நெற்களஞ்சிய பொறுப்பாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,நல்லருளானந்தம், பூபாலசிங்கம், பூபதி அம்மா, பத்மநாதன், துரைராஜா, பாலச்சந்திரன், அரியநாயகம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,பாலசாந்தினி (பபியா – அமெரிக்கா), வரதராஜன் (இலண்டன்), வசந்தினி (தெஹிவளை) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,பாஸ்கரதேவன் (அமெரிக்கா), கிரிஜா (இலண்டன்), லோகீஸ்வரன் (தெஹிவளை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,சஞ்ஜீவ் – உன்னா (கனடா), சிவானி – ராயன் (அமெரிக்கா), ஜானகி – ரீட்டா (அமெரிக்கா), கஜன்  – பிருந்தா (இலண்டன்), ஜெகன் – ரம்யா (இலண்டன்), ராம் (இலண்டன்), சாய்லக்ஷ்மி (தெஹிவளை) ஆகியோரின் அன்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 26, 2025
  • Time of Funeral: 26-11-2025, from 8:00 am to 11:00am
  • Time the Cortege Leaves: 26-11-2025, at 11:00am
  • Location of Remains: Mahinda Funeral Home, Mount Lavinia,
  • Funeral Location: Mount Lavinia General Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *