Popular

யாழ். ஆவரங்கால் சந்தை வீதியை பிறப்பிடமாகவும், சிவன் வீதி ஆவரங்காலை வசிப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகேஸ்வரி  காசி நவரட்ணம் அவர்கள் 06-01-2026 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா (சாரதி – பலநோக்கு கூட்டுறவு சங்கம், நீர்வேலி) – பாக்கியம் தம்பதியரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான காசிதம்பி – நாகமுத்து அவர்களின் அன்பு மருமகளும். காலஞ்சென்ற நவரட்ணம் (சிரேஷ்ட ஊடகவியலாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,சிவதர்ஷினி(கனடா), அம்பிகை (அவுஸ்திரேலியா), காசிராஜன், காசிரூபன், அபிராமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,யோகதாஸ், தர்மலிங்கம், தர்சிகா, ஜனனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஹரி, காலஞ்சென்ற கிரன், மற்றும். நிலா, சந்தோஷ், சஹானா, சஞ்ஜே, டிலன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 8, 2026
  • Time of Funeral: From 7th January 2026 morning to 8th January 2026 4:00pm
  • Time the Cortege Leaves: 8th January 2026 at 4:00pm
  • Location of Remains: 494 De Soysa Road, Moratuwa
  • Funeral Location: Galkisai Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *