யாழ் வல்வெட்டி மாடந்தையைச் (கச்சேட்டி) சேர்ந்த திரு. முருகானந்தம் அவர்கள் அவர்கள் வெள்ளிக்கிழமை 6ஆம் திகதி (06.03.2026) இறைபதம் அடைந்தார். அன்னார், கலாதேவியின் அன்புக் கணவரும், தயாபரனின் (இலங்கை) அன்புத் தந்தையாரும், தனலட்சுமி, சிவன்பு (பிரான்ஸ்) மற்றும் கௌரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! தொடர்புகளுக்கு:தயாபரன்:( மகன்) : +94 (77) 465 8212சிவன்பு (மைத்துனர்): +33 66 223 7094
Overview
- Funeral Status: Completed
