Popular

யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் Oslo – நோர்வே ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. நிரஞ்சன் பிரதாப் நிதியானந்தன் அவர்கள் 06-03- 2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நவாலியூர் சேர்ந்த காலஞ்சென்ற திரு. நிதியானந்தன் – புலோலியூர் சேர்ந்த காலஞ்சென்ற திருமதி. லீலாவதி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும்,காலஞ்சென்ற நிரஞ்சனா மற்றும் நிர்மலேன் (பிரகாஷ்) அவர்களின் அன்பு சகோதரனும்,நளினி, மரியா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-03-2026 திங்கட்கிழமை காலை 9:00 – 12:00 மணி வரை Alfaset Gravlund Kapsel இல் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 09-03-2026 from 9:00 AM - 12:00 PM
  • Location of Remains: Alfaset Gravlund Kapsel.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *