Popular

யாழ் மீசாலை தெற்கு, மீசாலையைப் பிறப்பிடமாகவும், தாமோதரம்பிள்ளை வீதி, சங்கத்தானையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயராணி பரமநாதன் அவர்கள் இன்று 20-03-2026ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், கனகம்மா தம்பதியரின் சிரேஷ்ட பாசமிகு புதல்வியும்,காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம், சரஸ்வதிபிள்ளை தம்பதியரின் அன்பு மருகளும்,பரமநாதன் (ஓய்வுபெற்ற வங்கியாளர், இலங்கை வங்கி, சாவகச்சேரி) அவர்களின் பாசமிகு மனைவியும்,கீதா (நோர்வே), நிசாந்தன் (பலநோக்குகூட்டுறவு சங்கம், சாவகச்சேரி), நிரஞ்சன் (கிராம அலுவலர், பிரதேச செயலகம், தென்மராட்சி), விஜிதா (ஆசிரியை, யாழ் /கச்சாய் மத்திய வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஜெயபாலன் (ஒப்பந்தகாரர்), ஜெயக்குமார் (ஓய்வுபெற்ற வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்), ஜெயதேவன் (ஜேர்மனி), ஜெயமணி (கனடா), ஜெயலக்சுமி (ஜேர்மனி), ஜெயக்காந்தன் (நோர்வே) ஆகியோரின் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 22, 2026
  • Time of Funeral: 22-03-2026 at 8:00 AM
  • Time the Cortege Leaves: 22-03-2026 at 10:00am
  • Location of Remains: Damodaram Pillai Road, Sangathanai,
  • Funeral Location: Kannapitti Hindu Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *