முல்லைத்தீவு – முதலாம் வட்டாரம் முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், வற்றாப்பளையை வசிப்பிட மாகவும் கொண்ட ராமச்சந்திரன் மதியுகன் அவர்கள் 02-04-2026 வியாழக்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.அன்னார், ராமச்சந்திரன் – நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், நல்லையா – தவமணி தம்பதியினர், இராசதுரை – செல்லம்மா தம்பதியினரின் பாசமிக்கு பேரனும்,யசாந்தா, நிரோயஸ், ஜெனனி (இலண்டன்), யதிஷன் (குட்டி) ஆகியோரின் பாசமிக்கு சகோதரனும்,ஆனந்தராசா (கண்ணன்-இலண்டன்), அனித்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,தர்வித் (கலைமகள் வித்தியாலயம்), ஆத்விக் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,கஸ்விந்தின் அன்பு பெரியதந்தையும்,சிவானந்தராசா, தங்கத்துரை, சரஸ்வதி, அன்னலட்சுமி, காலஞ்சன்ற ஈஸ்வரி (மாம்பளம்), மல்லிகா ஆகியோரின் அன்பு பெறாமகனும்,காலஞ்சென்ற சோதிப்பிள்ளை, பாக்கியம், காலஞ்சென்ற மகேஸ்வரி, ராசேஸ்வரி, துரைராசா, காலஞ்சென்ற விக்னேஸ்வரன், ஶ்ரீஸ்கந்தராசா (பெத்தப்பா), ஜெயமோகன் (தம்பியன்), பெருமைனர் (பவுணர்), பாச்சந்திரன் (பாலன்), காலைஞ்சென்ற சந்திரமோகன் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவாா்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 3, 2026
- Time of Funeral: 3rd April 2026 at 10:00am
- Location of Remains: Vattappalai
- Funeral Location: Navarkadu Hindu Cemetery, Mulliyavala.
