யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கு, கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இந்திரமலர் தியாகராசா அவர்கள் 27-04-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – பொன்னம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான ஏரம்பு-நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற தியாகராசா அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான நற்குணராசா, தனபாலரத்தினம், மோகனேஸ்வரி மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான மனோன்மணி, பவளரதம், வேலாயுதம் மற்றும் குபேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சுகுமார், சுமதி, சுகந்தி, சுதாகரன், சுதர்ஷன், சுசித்திரா, முருகதாஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,மைதிலி, மனோகரன், சுஜாதா, சுசீலகாந்தன், ஹேமலதா, ஓம்பிரகாஷ், பாரதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 30, 2026
  • Time of Funeral: 30-04-2026 at 8.00 am
  • Time the Cortege Leaves: 30-04-2026 at 10.00 am
  • Location of Remains: Misala North, Kodikamata
  • Funeral Location: Thiruvudal Vembrai Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *