New

வெள்ளவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட திரு. சடயபிள்ளை சதாசிவம் அவர்கள் 28-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று இரவு இறைவனடி சேர்ந்தார்.அன்னார், இந்தியா – திருச்சி மாவட்டம் வடக்கிப்பட்டி கிராமம் மருதுடையான் கோத்திரம் காலஞ்சென்றவர்களான சடயபிள்ளை  – செல்லம்மாள் தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்ற சிதம்பரம்பிள்ளை – லக்ஷ்மி அம்மாள் தம்பதியினரின் அன்பு மருமகனும்,பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,சந்தீப், ஸ்ரீ ஆதித்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,தியா, அஜய் ஆகியோரின் தாத்தாவும்,அஷோக்கின் (கோபி – அவுஸ்திரேலியா) அன்பு மாமனாரும்,ரகுபதி (Aruna Enterprises, Old Moor Street Colombo -12) – ரத்னஜோதி – தம்பதினரின் சம்பந்தியும்,காலஞ்சென்றவர்களான தங்கராஜ்பிள்ளை (திருச்சி), கணேஷன்பிள்ளை (Vahini Hardware – Kandy), தர்மலிங்கம் பிள்ளை (திருச்சி), சாரதாம்பாள் (திருச்சி) மற்றும் நடராஜா (Hemas Jewellers – Sea Street)ஆகியோரின் சகோத

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 30, 2026
  • Time of Funeral: 30-04-2026 from 7:00 am to 1:00pm
  • Time the Cortege Leaves: 30-04-2026 at 3:30pm
  • Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
  • Funeral Location: Thiruvudal Borela Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *