New

கொழும்பு – பம்பலப்பிட்டி ஜோசப்லேனைப் பிறப்பிடமாகவும், புத்தளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாந்தி ரிச்சர்ட கனகபை அவர்கள் 27-04-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.காலஞ்சென்ற பாஸ்டர் ரிச்சர்ட் தவநேசன் (DUNNAMIS PRAYER HOUSE PUTTALAM) அவகளின் அன்பு மனைவியும்,மணிமேகலை, மின்னொலி, தேவநேசன், தவஜோதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சாமுவேல் குணதீபன், ஸ்ரீகாந்த், மிரியம், நிக்சன் ஆகியோரின் மாமியாரும்,ஜெசுரன், யோசாயா, ஜொனர்த்தன், சொபியா, நத்தேனியேல், ஜூலியா, லிதியா, ஜெரமி ஆகியோரின் பாட்டியும் ஆவார்.அன்னாரின் சரீரம் 29-04-2026 புதன்கிழமை அன்று காலை 9 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *