New

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், குமுழமுனை 6ஆம் வட்டாரத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பேரம்பலம் சந்திரலேகா அவர்கள் 08-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்று நவரத்தினம் – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற பேரம்பலம் அவர்களின் பாசமிகு மனைவியும்,இந்திரலேகா, செல்வம், மல்லிகாதேவி, விசையாம்பாள், டயஸ், கருணாநிதி, ஜேரானி, நாகேஸ்வரி ஆகியோரின் பாசமிகி சகோதரியும்,வசந்தா, ஜெகதீஸவரி, விஜயகுமாரி, விமலாதேவி (ஆசிரியை – குமிழமுனை மகாவித்தியாலம்), பவானி (கனடா), பாஸ்கரன், காலஞ்சென்ற கிருபாகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,தெய்வேந்திரராசா, மோகனதாஸ், உதயகுமாரன், ஜேசீலன், மகாரஞ்சிதஸ்ரீ (கனடா), கலைமதி (கிளிநொச்சி அவிவிருத்தி உத்தியோகத்தர்), நவமலர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 10, 2026
  • Time of Funeral: 10-05-2026 at 10:00 AM
  • Location of Remains: 6th ward of Kumuzhamunai,
  • Funeral Location: Thiruvudal Thamaraikeni Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *