New

யாழ், கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், ஆவரங்கால் வங்கி வீதியை வதிவிடமாகவும், தற்போது கனடா மிஸ்ஸிஷாக வில் வாழ்ந்தவருமான திருமதி. சபாரத்தினம் ஜெகதீஸ்வரி (கிளி) அவர்கள் 12/05/26 செவ்வாய்க்கிழமை இன்று இறைபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான  சிவநாயகம், செல்லமுத்து  தம்பதியின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி தம்பதியின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சபாரத்தினம் (நம்பிக்கை லொறி உரிமையாளர்) அவரின் பாசமிகு மனைவியும், சாந்தி, வவா, வேணி, கண்ணன், கருணா, கிருபா, ரவி, தேவன், ரூபி, ஜெயம் ஆகியோரின் பாசமிகு தாயாரும், தனபாலசிங்கம் செல்லக்கிளி, விக்கினேஸ்வரன், கௌசலாதேவி, இந்து, சுதா, பகிதா , தர்மினி, அரிந்திரன், தயாளன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 18, 2026
  • Time of Funeral: 17/05/26 Sunday 16.00-21.00 & 18/05/26 Monday 9.00-10.00, Pooja - May 18, 2026 10:00 AM - 12:00 PM
  • Time the Cortege Leaves: May 18, 2026 at 12:00noon
  • Location of Remains: St JOHN’S DIXIE Cemetery & Crematorium 737 Dundas Street E, Mississauga Held at ON L4Y 2B5.
  • Funeral Location: St JOHN’S DIXIE Cemetery & Crematorium 737 Dundas Street E, Mississauga Held at ON L4Y 2B5.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *