யாழ். புங்குடுதீவு 8ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல- 609 6ம் யூனிற் இராமநாதபுரம் வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சச்சிதானந்தம் சந்திரவதனா அவர்கள் 05-06-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குணரெட்ணம் – தையல்நாயகியின் தம்பதியினரின் அன்புப்புதல்வியும், அமிர்தலிங்கம் – சந்திராதேவி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற சச்சிதானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற ஜெயச்சந்திரன், நிசாந்தன் (வவுனியா), கமலரூபன் (ரூபன்-பிரான்ஸ்), திலகேந்திரன் (திலீபன்-பிரான்ஸ்), சசிரேகா (ரேகா-இராமநாதபுரம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,றனித்தா, ஐனனி , தரிஷா, பிரசாத் ஆகியோரின் அன்பு மாமியாரும்,சறோஜினிதேவி, விஜயபாலன், கௌரி, விஜயராணி, உதயகுமாரன் (இராமநாதபுரம்), வரதராசன் (வன்னேரிக்குளம்), காலஞ்சென்ற மகேஸ்வரி, நேசகோபாலன் (யாழ்ப்பாணம்), நளாயினி (விசுவமடு) , மனோகரன் (தர்மபுரம்), சிவகுமார் (இலண்டன்) ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 7, 2026
- Time of Funeral: 07-06-2026 at 10.00 AM
- Location of Remains: No. 609, Unit 6, Ramanathapuram, Wattakachchi,
- Funeral Location: Hindu cemetery in Thiruvudal Mam.
