மட்டக்களப்பு – வந்தாறுமூலையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை – அன்புவழிபுரத்தை வசிப்பிடமாவும் கொண்டிருந்த திரு. விக்ரம ஆராச்சிகே சந்திரபால அவர்கள் 08-06-2026 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் தெய்வானப்பிள்ளை – விக்கிரம ஆராச்சிகே றிச்சட் தம்பதியினரின் அன்பு மகனும்,விஜயலட்சுமி (சந்திரா) அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை முருகேசு – குழந்தையம்மா தம்பதியினரின் பாசமிகு மருகனும்,காலஞ்சென்றவர்களான W.A.குணபால, W.A.லீலாவதி மற்றும் W.A சுமணாவதி, WA அலன்நோனா, WA ஞானவதி, காலஞ்சென்ற WA ஸ்ரீபால, WA நந்தாவதி, WA சந்திராவதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,சுதாகரன்(சுவிஸ்), விஜிதா(பிரான்ஸ்), சுஜிதா(சுவிஸ்), சத்தியா (DO), சியாதா(GS) ஆகியோரின் அன்பு தந்தையும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 9, 2026
- Time of Funeral: 09-06-2026 at 3:00pm
- Location of Remains: Annaratu House located at No. 214, Anbupalipuram, Pradaveedi Abeyapuram (tyre shop feet)
- Funeral Location: Thiruvudal Anbupalipuram public cemetery
