New

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், ஏழாலை மற்றும் கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பழனியாண்டி சுபத்திரை அவர்கள் 12-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா – இராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பழனியாண்டி அவர்களின் அன்பு மனைவியும்,சுதாகரன், சுதர்சினி, சுரேஸ்குமார், ரோகினி, சுரேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான துரைசாசா, சோதிமணி, பஞ்சாட்சரம், இரத்தினசிங்கம், இராசலிங்கம், இராசேஸ்வரி, மற்றும் அன்னலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,தமயந்தி, இளங்குமரன், ரஜிதா, உருத்திரகுமார், நிராசினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,பிரவீன்-ஆர்த்தி, பிரவினா, பிரசன், ஜாதவன்-அமந்தா, ஜனதன், ஜனுஷன், சமீகா, அஷானி, இலக்கியா, மதுசனன், சாருஜன், அக்சயன், அஷ்விதா ஆகியோரின் அன்பு பேத்தியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 15, 2026
  • Time of Funeral: 15-07-2026 at 11.00 am
  • Location of Remains: Kondavila. Jaffna
  • Funeral Location: Tiruvudal Karaikal Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *