New

யாழ். நெடியகாடு வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் கோவிலடி, மற்றும் வன்னிச்சி அம்மன் கோவிலடி வல்வெட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  ஶ்ரீமதி. மகாவள்ளி அம்மா தண்டபாணிக தேசிகர் அவர்கள் 23-07-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தியாகராஜாக் குருக்கள் – யோகாம்பிகை தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும், சோமாஸ்கந்தக் குருக்கள் – செல்லாச்சி அம்மா தம்பதியினரின் மருமகளும்,சிவஸ்ரீ சோ. தண்டபாணிக தேசிகர் (வல்வெட்டித்துறை முத்துமாரி அம்பாள் ஆலய பிரதம குருக்கள்) அவர்களின் பாசமிகு மனைவியும்,நாகபூசணி அம்மா, சிவபாக்கியவதி அம்மா, நாகேஸ்வரன் ஐயா (பிரபல வர்த்தகர், கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,மதி (பிரான்ஸ்), சாந்தி (ஜேர்மனி), மாதவன் (சுவிஸ்), ஆதவன் (ஜேர்மனி), ஜெயந்தி (பிரான்ஸ்), தமயந்தி, அமலன் (கனடா), தீபா, தீபன், காலஞ்சென்ற பிரகாஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 26, 2026
  • Time of Funeral: 26-07-2026 at 7.00 am
  • Time the Cortege Leaves: 26-07-2026 at 10.00 am
  • Location of Remains: Valvettithurai Muthumari Amman Koviladi and Vannichi Amman Koviladi Valvetti,
  • Funeral Location: Thiruvudal Valvai Urany Hindu Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *