New

மன்னார் – பெற்றாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. மேரி அஞ்சலா குணசேகரம் அவர்கள் 28-08-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற முருகுபிள்ளை – அருளம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அமிர்தநாதன் – பொன்றோஸ் தம்ப தியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற அன்ரன் ஆனந்த குணசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான எட்வேட் அரசசிங்கம், இந்திரா ஜோன்தாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான கமலம், சௌந்தரி மற்றும் றீற்றா, அரியமலர், அருட்பணி ஜெயசேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,அனற் சுகந்தி, கெனடி ஜோஸப், தாமரைச்செல்வன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,செலஸ்ரின், ஆனந்த ராஜா, ஜொய்ஸ் ஷிரானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 31, 2026
  • Time of Funeral: 31-08-2026 at 3.30 pm
  • Location of Remains: St. Mary's Church, Mannar
  • Funeral Location: Mannar public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *