இந்தியா – திருச்சி மாவட்டம் சேருகுடி கிராமம் பூண்டுலுடையான் கோத்திரம் ஹட்டன் காலஞ்சென்ற V.K.T. பொன்னுசாமிபிள்ளை – சீதாலெட்சுமி அம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கேகாலை கனகரட்ணம் பிள்ளை – லீலாவதி அம்மாள் தம்பதியினரின் அன்பு மருமகனுமான திரு. P. நாகேந்திரன் அவர்கள் 06-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,செந்தூரன், பவித்ரா, ரிஷிகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்சஞ்ஜெய் (Proline Tex Colombo), அகல்யா (ஹட்டன்) ஆகியோரின் மாமனாரும்,இராஜேந்திரன் (அவுஸ்திரேலியா), அசோகன் (Prince Hall-ஹட்டன்), கிருஷ்ணவேனி (ஹட்டன்), சரோஜினி (சென்னை), நிர்மலாதேவி (கொழும்பு), பவானி (திருச்சி) ஆகியோரின் சகோதரரும்,காலஞ்சென்ற கணேசன், K.நடராஜா (சென்னை), S.P.முருகேசன் (Janamangala Traders -கொழும்பு), காலஞ்சென்ற Y.சுப்பையாபிள்ளை (திருச்சி) ஆகியோரின் மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 9, 2026
- Time of Funeral: 7th Sept. 2026 from 3:30pm, 09-09-2026 at 3.00 pm.
- Time the Cortege Leaves: 09-09-2026 at 3.00 pm.
- Location of Remains: No. 25, Pansala Road, Hatton
- Funeral Location: Thiruvudal Kotakalai Commercial Public Cemetery
