MR. JOSEPH MALSI JACKSON ANTHONY (1958 – 2023)
ජෝසප් මල්සි ජැක්සන් ඇන්තනි (8 ජූලි 1958 – 9 ඔක්තෝබර් 2023), ශ්රී ලාංකේය සිනමාවේ, රංග ශාලාවේ සහ රූපවාහිනියේ නළුවෙකි. ශ්රී ලංකාවේ ජනප්රියම කලාකරුවෙකු වන ඇන්තනි…
MRS. WIMALASEKERA – ANTOINETTE
WIMALASEKERA – ANTOINETTE. Safe in the arms of Jesus. Beloved wife of Stanley Wimalasekera, precious mother of Sandra Wijeratne & Dilini Perera, mother-in-law of Jaliya &…
Mr. Anujan Suthaharan
இலங்கை – மூளாய் மற்றும் அனலைதீவை பூர்வீகமாகவும், கனடாவை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. சுதாகரன் அனுஜன் அவர்கள் 24-11-2025 திங்கட்கிழமை அன்று இயற்கையெய்தினார்.அன்னார், சுதாகரன் (கண்ணன்) – கலைச்செல்வி (ராதா) தம்பதியினரின் அன்பு மகனும்சுகிந்தா, செந்தூரன்(ரமணன்)…
Mr. Sivalingam Rasenthiram
யாழ். மயிலிட்டி திருப்பூரைப் பிறப்பிடமாகவும், பொலிகண்டி, இந்தியா மற்றும் பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவலிங்கம் இராசேந்திரம் அவர்கள் 24-11-2025 திங்கட்கிழமை அன்று பிரான்சில் உடல்நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் – இராசமணி தம்பதியினரின் பாசமிகு மகனும்,பாலசிங்கம் (சித்தன்), வருங்காலசிங்கம்,…
Mrs. Arunasalampillai Seethaletchumi
இந்தியா – திருச்சி மாவட்டம் துறையூர் அஞ்சனம் பூலஞ்சேரி (தெவங்குடையான் கோத்திரம்) திருமதி. அருணாசலம்பிள்ளை சீதாலெட்சுமி அம்மாள் அவர்கள் 24-11-2025 புதன்கிழமை அன்று மதியம் 1.05 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சியாழ்பிள்ளை – தாயம்மாள் (மடுல்சீமை…
Mr. Suppaiyappilai Senathirajah (Sri)
இந்தியா – திருச்சி மாவட்டம் கருப்பம்பட்டி கிராமத்தை பூர்வீகமாக் கொண்ட திரு. சுப்பையாப்பிள்ளை சேனாதிராஜா அவர்கள் 25-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையாப்பிள்ளை – சியாலம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும்,கருப்பையாபிள்ளை –…
Mrs. Suppaiya Tharshini
நுவரெலியா – அக்கரப்பத்தனை, டொரிங்டன் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பொகவந்தலாவ, பொகவான தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுப்பையா தர்சினி அவர்கள் 25-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கலைச்செல்வன் அவர்களின் அன்பு மனைவி ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள்…
Mrs. Thushyanthi Mikunthan
யாழ். உசன், மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், இல- 49/4, மணல்தறை லேன், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. துஷ்யந்தி மிகுந்தன் அவர்கள் 23-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், கு.மிகுந்தன்…
Mrs. Janani Kasenthiran
யாழ். ஓடை ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், இல – 74, ஓட்டுமடம் வீதி, சிவலிங்கப் புளியடி வண்ணார்பண்ணை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜனனி கஸேந்திரன் அவர்கள் 24-11-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், மகேந்திரன் – பத்மாசனி…
Mr. Sivgurunathapillai Sivapillai
யாழ். ஆவரங்கால் பருத்தித்துறை வீதியை பூர்வீகமாகவும், கட்டைப்பிராயைப் பிறப்பிடமாகவும் கொண்ட திரு. க. சிவகுருநாதபிள்ளை சிவாப்பிள்ளை அவர்கள் கம்போடியாவில் இடம்பெற்ற – கடாரம் கொண்டான் இராசேந்திர சோழன் மாநாட்டிற்கு கலந்து கொள்ள சென்றவேளை இறைவனடி சேர்ந்தார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்…
Mrs. Mary Margaret Jeyamani (Indrani)
யாழ். பருத்தித்துறையைப் (முனை) பிறப்பிடமாகவும், Montreal – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மேரி மார்க்ரெட் ஜெயமணி அவர்கள் 19-11-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஜோசப் – மேரி (இராசம்மா) தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,காலஞ்சென்ற ஜோசப்…
Thambiah Uruthiralingam
யாழ். காரைநகர் முல்லைப்பிலவை பிறப்பிடமாகவும், கனடாவில் வசித்து வந்தவருமான திரு. தம்பையா உருத்திரலிங்கம் அவர்கள் 23-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா – மனோன்மணி தம்பதியினரின் அன்பு புதல்வனும்,காலஞ்சென்றவர்களானா பாலசிங்கம் – சிவபாக்கியம் தம்பதியினரின் பாசமிகு…
Mr. Nagalingam Sothinathan
யாழ். ஆலங்குழாய் சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், இல- 08, 2ம் குறுக்கு தெரு, கனகபுரம் கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகலிங்கம் சோதிநாதன் அவர்கள் 22-11-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் – பொன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான…
Mrs. Panchadcharam Maheswary
யாழ். ஈச்சமோட்டை விதானையார் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. பஞ்சாட்சரம் மகேஸ்வரி அவர்கள் 24-11-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா – பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி.…
Mr. Nagamuththu Sriram
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பீற்றசன் லேனில் சிலகாலம் வசித்தவரும், தற்போது இலண்டனில் வசிப்பவருமான திரு. நாகமுத்து ஶ்ரீராம் அவர்கள் 26-11-2025 புதன்கிழமை அன்று மிச்சத்தில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து – செல்வரத்தினம் தம்பதியினரின் அன்பு…
Mr. Kumarasamy Paramanantham
யாழ். நெடுந்தீவு மேற்க்கை பிறப்பிடமாகவும், கிளிநொச்சி – வன்னேரிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி பரமானந்தம் அவர்கள் 27-11-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தனலச்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,பானுமதி (வதனா – கனடா), பிரபாகரன், காஞ்சனா…
Mrs. Meenamma Krishnamurthy
கம்பளை – அட்டபாகை தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், முறுக்கு இறம்பொடை மற்றும் இல- 338/14, நுவரெலியா வீதி, புசல்லாவயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மீனம்மா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 26-11-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-11-2025…
Dr. Stanislaus Charles Thirukumaran
யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் தெற்கு குமரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஸ்ரனிஸ்லாஸ் சாள்ஸ் திருக்குமாரன் அவர்கள் 24-11-2025 திங்கட் கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியர் பேதுறுப்பிள்ளை சந்தியாப்பிள்ளை (பாக்கியம் வைத்தியசாலை) – மேரி…
Mr. Kandiah Mayilvahanam
யாழ். சோளங்கன் கரணவாயை பிறப்பிடமாகவும், அச்சுவேலி பத்தமேனியை வாழ்விடமாகவும், கனடா – ஸ்காபுரோவை வதசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா மயில்வாகனம் அவர்கள் 27-11-2025 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தைய்யா – பார்வதி (சோளங்கன்)…
Mr. Sinniah Shandrarajah
யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், கனடா – Toronto யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னையா சந்திரராஜா அவர்கள் 24-11-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா – திரவியம் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான சிவபாதம் –…
Mr. Sabaratnam Rajadurai
யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் இராசவின் தோட்டத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு. சபாரட்ணம் இராஜதுரை அவர்கள் 28-11-2025 வெள்ளிக்கிழமை இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் – இராசம்மா தம்பதியரின் ஏக புத்திரனும், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து – கிருஸ்ணமணி…


